Friday, June 3, 2016

ஆறாதார கண்ணாடி


ஆறாதார கண்ணாடி


சுவையால் வரும் நோய்கள் 

Below is the table of six taste


1       துவர்ப்பு
          
தாது
இரத்தம் 
           
 நாடி
 வல  நாடி
 பித்த நாடி

அதிகமானால் வரும் நோய்    
கால் குடைச்சல்,
தூக்கமின்மை,   
திமிர் முதலியன.  

 குறைந்தால் வரும் நோய்  
 உடல் வெளுத்தல்
 சோர்வு, காமாலை,
 கால் வீக்கம் முதலியன.


2       உப்பு   

தாது 
எலும்பு 

நாடி  
வல நாடி
பித்த நாடி

அதிகமானால் வரும் நோய்
வாந்தி பேதி, சுரம், 
அதிகமூத்திரம் முதலியன.

குறைந்தால் வரும் நோய்
பசியின்மை,  
புளியேப்பம்,
நெஞ்செரிவு,
நடுமர்பு நோய், 
வயிற்று நோய் முதலியன.


3      இனிப்பு 


தாது
தசை

நாடி  
வல நாடி
சிலேட்டும நாடி

அதிகமானால் வரும் நோய்
ஸ்தூலம், கட்டிகள், 
 இராசகட்டி, நீரிழிவு முதலியன .

குறைந்தால் வரும் நோய்
நீர் சுருக்கு,
உடல் மெலிவு முதலியன.


4      புளிப்பு


தாது
கொழுப்பு

நாடி 
 இட நாடி
வாத நாடி

அதிகமானால் வரும் நோய்
 மலச்சிக்கல், சோம்பல், 
 அதிக தூக்கம், குத்தல் நோய்,
  சந்துவாதம்,
  பாரிச வாயு முதலியன  

குறைந்தால் வரும் நோய்
வாந்தி, தூக்கம் குறைதல்,
உடல் அமைதி கொள்ளாமை, 
சோர்வு, கிராணி,
வயிறு கொட்டல்,
 பேதி  முதலியன    

5     கசப்பு 

தாது
நரம்பு

நாடி 
இட நாடி
பித்த நாடி

அதிகமானால் வரும் நோய்
தூக்கமின்மை, அரிப்பு, 
சொறி,சிரங்கு, 
குஷ்டம் முதலியன . 

குறைந்தால் வரும் நோய்
அஜீரணம், 
சோம்பல்,
பலக்குறைவு,
அபானன் மிகல்,
 தலை நோய்,
உடல் நோய் , 
 சுரம் முதலியன


6     காரம்


 தாது
உமிழ்நீர்

நாடி 
இட நாடி
சிலேட்டும நாடி

அதிகமானால் வரும் நோய்
நீர் சுருக்கு,
ஆசன எரிவு, 
மலங்கொட்டல்,
சீதபேதி முதலியன

குறைந்தால் வரும் நோய்
நா வறட்சி, 
மலச்சிக்கல்,
அஜீரணம், 
அருசி,மந்தபேதி முதலியன.

No comments:

Post a Comment